கிறிஸ்தவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத்தர மக்கள் மேம்பாட்டு கழகம் வலியுறுத்தல்

சென்னை:
மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் இருதயம் வல்லரசு விடுத்துள்ள அறிவிப்பில், தமிழக அரசு சார்பில் கிறித்தவர்களுக்கு 2007 – ஆண்டு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரால் வழங்கப்பட்டது.
தமிழக ஆயர் பேரவை அதை ஆய்வு செய்யாமலும், மக்களிடம் கேட்டரியாமலும் அரசாங்கத்திடமே திருப்பி கொடுத்து விட்டது. இதனால் 2008 – முதல் இந் நாள் வரை (2023ம் ஆண்டு) கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தமிழக ஆயர் பேரவையோ, குருக்களோ 3.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து வாய் திறக்கவில்லை. எனவே பல்வேறு இயக்கங்களின் தலைவர்களே, தங்கள் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு பற்றிய தகவல்களை பேசி புரிய வைய்யுங்கள்.
அனைவருக்கும் 3.5 % இட ஒதுக்கீட்டை 5 சதவீதமான உயர்த்தி வழங்க வேண்டும். அதை தமிழக ஆயர் பேரவை வழியாக தமிழக அரசுக்கு தெரிவித்து இட ஒதுக்கீட்டை பெற வேண்டும். இது பற்றிய கருக்தை விளக்கமாக தமிழக அரசுக்கும், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்து கிறிஸ்த்தவர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

கிறிஸ்தவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத்தர மக்கள் மேம்பாட்டு கழகம் வலியுறுத்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு