ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு நாடு முழுவதும் 19 ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன

நாடு முழுவதும் அனைத்து முக்கிய ரயில்கள், ரயில் நிலையங்களில் குடிநீருக்கான ரயில் நீர் பாட்டில் தேவை ஏற்கனவே உள்ள ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.  இந்திய ரயில்வேயில் ரயில் நீருக்கான தேவை, அவசியத்தின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் புதிய ரயில் நீர் ஆலைகளை அமைக்கும் பொறுப்பு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.நாள்தோறும் 1 லட்சம் பாட்டில்கள் உற்பத்தி செய்வதற்கான ரயில் நீர் ஆலையை அமைப்பதற்கு சுமார் ரூ.10 கோடி செலவாகிறது. செங்கல்பட்டு அருகே பாலூர் உட்பட நாடு முழுவதும் 19 இடங்களில் ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன.இத்தகவலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது தெரிவித்தார்.

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு நாடு முழுவதும் 19 ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன

நாடு முழுவதும் அனைத்து முக்கிய ரயில்கள், ரயில் நிலையங்களில் குடிநீருக்கான ரயில் நீர்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கும், போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாகக் கட்டுப்படுத்துவதற்கும் மத்திய அரசு

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேர விசாரணைக்கு தடை: உயர் நீதிமன்றம்

சென்னை:தவெக எம்​எல்​ஏ​விடம் குதிரை பேரத்​தில் ஈடு​பட்​ட​தாக, திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் பதிவு செய்​துள்ள வழக்கு

மூத்த வல்லுனர்களின் கருத்தை கேட்டு காவிரி பிரச்சனைக்கு தீர்வு: தவெக அரசுக்கு எடப்பாடியார் அறிவுரை

சென்னை:சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு நாடு முழுவதும் 19 ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு நாடு முழுவதும் 19 ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன

நாடு முழுவதும் அனைத்து முக்கிய ரயில்கள், ரயில் நிலையங்களில் குடிநீருக்கான ரயில் நீர்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கும், போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாகக் கட்டுப்படுத்துவதற்கும் மத்திய அரசு

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேர விசாரணைக்கு தடை: உயர் நீதிமன்றம்

சென்னை:தவெக எம்​எல்​ஏ​விடம் குதிரை பேரத்​தில் ஈடு​பட்​ட​தாக, திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் பதிவு செய்​துள்ள வழக்கு

மூத்த வல்லுனர்களின் கருத்தை கேட்டு காவிரி பிரச்சனைக்கு தீர்வு: தவெக அரசுக்கு எடப்பாடியார் அறிவுரை

சென்னை:சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள