ஸ்ரீபெரும்புதூரில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி; 500 மாணவ – மாணவிகள் பங்கேற்பு

சென்னை:
இந்தியன் யூத் டெவலப்மென்ட் சென்டர் மற்றும் ஜென்காய் போதிதர்மா மார்ஷல் ஆர்ட்ஸ் சிலம்பம் இணைந்து முதலாவது தேசிய அளவிலான சிலம்ப போட்டியை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் யூத் டெவலப்மென்ட் வளாகத்தில் நடத்தியது.
போட்டியை இந்தியன் யூத் டெவெலப்மென்ட் சென்டர் நிறுவனர் மற்றும் சேர்மன் நாஞ்சில் மு.சுரேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
அனைவரையும் ஜென்காய் போதிதர்மா மார்ஷல் ஆர்ட்ஸ் சிலம்பம் நிறுவனரும், தலைவருமான எம்.ஜி.ராஜேந்திரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் வி.ராஜா, டி.ராஜவேலு, நாகராஜன், ஜாகோப் நிக்சன், மை பாரத் மாநில இயக்குனர் ஏ. சரவணன், நேமிலி ஊராட்சி தலைவர் அறிவழகன், மாவட்ட இளைஞர் அலுவலர் சஞ்சய் சாந்தகுமார், பாண்டூர் டாக்டர்.ஏ. மோகன் கலை முதுமனி. ஆர். முருககனி ஆசான், அரசு செய்தி ஆசிரியர் (வெப் நியூஸ்) பரமேஸ்வரன். மீடியா செய்தி முகமது அப்துல் காதர், டாக்டர் பி.கே.சரவணன், இணைசெயலாளர் தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற வீரர், வீராங்கணைகளுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் இந்தாண்டு 7 பேர் உயிரிப்பு: அமைச்சர் அருண்ராஜ்

சென்னை:தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருவது வழக்கமாக

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது குறித்து தமிழக முதல்வர் விஜய் அவசர ஆலோசனை

சென்னை, நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்குப் புதிய நலத்திட்டங்கள்: அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு

சென்னை:தமிழ்நாடு சட்டசபையில் சமூக நீதித்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் வன்னி அரசு

திடீர் வெள்ளத்தால் பாதித்த நேபாள்: 45 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா

புதுடெல்லி:நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள – திபெத் எல்லைப் பகுதிகளில்

ஸ்ரீபெரும்புதூரில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி; 500 மாணவ – மாணவிகள் பங்கேற்பு

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் இந்தாண்டு 7 பேர் உயிரிப்பு: அமைச்சர் அருண்ராஜ்

சென்னை:தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருவது வழக்கமாக

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது குறித்து தமிழக முதல்வர் விஜய் அவசர ஆலோசனை

சென்னை, நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்குப் புதிய நலத்திட்டங்கள்: அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு

சென்னை:தமிழ்நாடு சட்டசபையில் சமூக நீதித்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் வன்னி அரசு

திடீர் வெள்ளத்தால் பாதித்த நேபாள்: 45 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா

புதுடெல்லி:நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள – திபெத் எல்லைப் பகுதிகளில்