செங்கல்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார். நேற்று (29ம் தேதி) தொடங்கிய இப்பணி இன்றும் (30ம் தேதி) நடைபெற்று வருகிறது. மாவட்ட அலுவலக உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்று இலவச பயண அட்டைகளை வழங்கி வருகின்றனர். இதன் வாயிலாக ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பயனடைந்தனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

செங்கல்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்