தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஷேசாத்ரி கார்டன் வார்டு எண் 57 பெருங்களத்தூர் புத்தவிகாரின் பௌத்த ஆச்சாரியார் ராகுல் ஆனந்தன், பி.எஸ்.அன்புதாசன் ஆகியோரை மாவட்ட நிருபர் இரா.மு.அருண்குமார், புகைப்பட கலைஞர் சி.சுகுமார் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை வழங்கியபோது எடுத்தபடம்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





