தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஷேசாத்ரி கார்டன் வார்டு எண் 57 பெருங்களத்தூர் புத்தவிகாரின் பௌத்த ஆச்சாரியார் ராகுல் ஆனந்தன், பி.எஸ்.அன்புதாசன் ஆகியோரை மாவட்ட நிருபர் இரா.மு.அருண்குமார், புகைப்பட கலைஞர் சி.சுகுமார் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை வழங்கியபோது எடுத்தபடம்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






