தமிழக முதலமைச்சர் வெளியிட்ட ‘கலைஞர் செதுக்கிய தமிழகம்’ நூலினை அதன் ஆசிரியர்-முத்தமிழறிஞர் கலைஞரின் சிறப்பு உதவியாளர் புலவர் முத்து.வாவாசி இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

மூத்த வல்லுனர்களின் கருத்தை கேட்டு காவிரி பிரச்சனைக்கு தீர்வு: தவெக அரசுக்கு எடப்பாடியார் அறிவுரை
சென்னை:சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள






