சைதை கிழக்கு பகுதியில் நீர்மோர் பந்தல் திறந்த துணை மேயர்

சைதை கிழக்கு பகுதியில் உள்ள 169வது வட்டத்தில் நீர்மோர் பந்தல் வட்டப் பொருளாளர் துரைசரவணன் தலைமையில் வேளச்சேரி சாலையில் உள்ள திமுக அலுவலகம் அருகே தலைமைச் செயற்குழு உறுப்பினரும், சென்னை பெருநகர துணை மேயருமான மு.மகேஷ்குமார் திறந்துவைத்து இளநீர், மோர், தர்பூசணி, குளிர்ந்தபானங்களை வழங்கினார். இதில் பகுதி துணைச்செயலாளர் மு.ஆரோக்கியம், வட்ட செயலாளர் எல்.அரி, மாவட்ட பிரதிநிதி இரா.சுதாபிரியன், வட்ட நிர்வாகிகள், பகுதி பிரதிநிதிகள், மாவட்ட பகுதி துணை அமைப்பாளர்கள், இளைஞரணி, மகளிர் அணி நிர்வாகிகள் கட்சியினர் கலந்துகொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சைதை கிழக்கு பகுதியில் நீர்மோர் பந்தல் திறந்த துணை மேயர்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.