கட்டணமில்லா உயர் கல்வி பயில வாய்ப்பு…

SC, ST மாணவ மாணவிகளுக்கான உயர்கல்வி வாய்ப்பு.

10th, +2 மற்றும் Degree முடித்த SC/SCA/SC கிருத்துவ/ST மாணாக்கர்கள் கல்விக் கட்டணம் ,விடுதி கட்டணமில்லாமல், குறைந்த உணவுக் கட்டணத்தில் Diploma/B.E/B.Tech/M.E/MBA/ MCA/B.Ed/M.Ed போன்ற படிப்புகளையும், சலுகைக் கட்டணத்தில் Nursing, Pharmacy, Paramedical, Allied Health, B.P.T, Catering, BA/B.Com/ B.Sc/MA/M.Com/M.Sc படிப்புகளையும் பட்டியலின பழங்குடி, மற்றும் மதம் மாறிய கிருத்துவ மாணவ- மாணவிகளின்
உயர் கல்விக்கு வழிகாட்டுகிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள MBC / BC முதல் தலைமுறை பட்டதாரி மாணாக்கர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பொறியியல் (B.E) படிக்க மட்டும் உதவி செய்யப்படும்.

தொடர்புக்கு :
மு. அபுல்துரை ஆசிரியர் நேமூர் கிராமம் விக்கிரவாண்டி வட்டம்
9865490754, 9080644409
விழுப்புரம் மாவட்டம்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

கட்டணமில்லா உயர் கல்வி பயில வாய்ப்பு…

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச