பொன்னியின் செல்வன் 2 அதிக வசூல் படக்குழுவினர் அறிவிப்பு !..

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் வசூல் குறித்த புதிய தகவலை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் ‘பொன்னியின் செல்வன் 2’. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. இந்தப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீசான நிலையில் சமீபத்தில் இரண்டாம் பாகம் வெளியானது. இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ பட வசூல் குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி ‘பொன்னியின் செல்வன் 2’ படம் திரையரங்களில் வெளியானது. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இதன் முதல் பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இதனால் வசூலிலும் இந்தப்படம் மாஸ் காட்டியது. இதனையடுத்து அண்மையில் வெளியான இதன் இரண்டாம் பாகம், பார்ட் 1 அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை.

தமிழ் வாசகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நாவல் ‘பொன்னியின் செல்வன்’. கல்கி எழுதிய நூலை படமாக்க திரையுலகை சார்ந்த பல பிரபலங்கள் விரும்பினார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் பலரும் கண்ட இந்த கனவை மணிரத்னம் நனவாக்கியுள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அதே பெயரில் இரண்டு பாகங்களாக படமாக்கியுள்ளார் மணிரத்னம்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப்படத்தை இரண்டு பாகங்களாக தயாரித்தன. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ரகுமா, கிஷோர், லால் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்தனர் இந்நிலையில் கடந்த மாதம் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன் 2 அதிக வசூல் படக்குழுவினர் அறிவிப்பு !..

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.