தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சி.ஐ.டி. காலனி இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர் துரைமுருகன் உள்பட அமைச்சர்கள், முத்தமிழறிஞர் கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

தேர்வு முறைகேடுக்கு 10 ஆண்டு சிறை; ரூ.10 கோடி அபராதம்- மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
புதுடெல்லி:எதிர்க்கட்சியினரின் தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு





