கடவுள் இருக்கிறாரா? – டாக்டர் மு. தெய்வநாயகம்

எது பகுத்தறிவு?

பகுத்தறிவு என்பது நன்மை எது? தீமை எது என்று பகுத்து அறியும் அறிவு என்ற விளக்கம் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய உயிர் வாழ்க்கைக்கு நன்மை பயக்கக்கூடியது எது? தீமை பயக்கக்கூடியது எது என்று பகுத்து அறிந்து அந்த அறிவின் வழி செயல்படுகின்ற காரணத்தாலேயே அவை உலகில் அழிந்து போகாமல் நிலைநிற்கின்றன.

எடுத்துக்காட்டாக, ஒரு நாயை எடுத்துக்கொள்வோம். அது தான் உண்ணத்தக்கப் பொருள் எது, தள்ளத்தக்கப் பொருள் எது? என்பதைப் பகுத்து அறிந்து உண்ணத்தக்கப் பொருளை மட்டுமே உண்ணுகின்றது. தள்ளத்தக்க பொருளை பகுத்தறிந்து தள்ளிவிடுகின்றது. ரொட்டியைப் போன்று வண்ணத்திலும், வடிவிலும் மெழுகினால் செய்து நாய்க்குக் கொடுத்தால் அது ரொட்டி எது? மெழுகு எது என்று பகுத்து அறிகின்ற அறிவினால் மெழுகைத் தள்ளி விடுகின்றது. ரொட்டியை மட்டுமே ஏற்று உண்ணுகின்றது.

அவ்வாறே ஓரறிவு உயிரினங்களாகிய மரம், செடி, கொடி, புற்பூண்டு முதலியன தம்முடைய உயிர்வாழ்க்கைக்கு வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்குத் தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி வேரை வளரச் செய்கின்றன. மற்ற மரங்களிடையே வளரும் தென்னை மரம், சூரிய ஒளியைப் பெற்றுக்கொள்வதற்காக மிகுந்த முயற்சி எடுத்து சூரிய ஒளி கிடைக்கும் திசையை நோக்கி வளைந்து, வளைந்து வளர்ந்து செல்லுகிறது. இவையெல்லாம் பகுத்து அறியும் அறிவோடு சேர்ந்த அறிவு இல்லையா? தங்கள் வாழ்வுக்கு நன்மையானது எது? தீமையானது எது? என்று பகுத்து அறியும் அறிவு இருப்பதால் தானே இவ்வாறு செயல்புரிகின்றன என்று நாம் எண்ணலாம். இந்த எண்ணத்தின் அடிப்படையில் மனிதனுக்கு மட்டுமே ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு இருக்கின்றது என்பதைக் கேள்விக்குறி ஆக்கலாம்.

மனிதனுக்கு ஆறாவது அறிவுக்குரிய உறுப்பும் இல்லை, ஆறாவது அறிவுக்குரிய சிறப்பும் இல்லை என்றால் மற்ற ஐந்தறிவுடைய விலங்குகளைப் போன்று இவனும் ஓர் ஐந்தறிவுடைய விலங்குதானா என்ற கேள்வி எழும்புகின்றது. ‘Man is a Social Animal’ என்ற முதுமொழி அவனை ஒரு விலங்காகவே காட்டுகின்றது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

கடவுள் இருக்கிறாரா? – டாக்டர் மு. தெய்வநாயகம்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.