புதிய சாலைகள் அமைக்கும் பணி துவக்கம் : பல்லாவரம் -2வது மண்டலம்

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் நேற்று தாம்பரம் மாநகராட்சி உட்பட பல்லாவரம் மண்டலம் 2-ல் அடங்கிய பாரதி நகர் துலுக்கானத்தம்மன் கோயில் தெரு உள்ளடக்கிய குவாரி தெரு, குவாரிமேட்டுதெரு, மலைமகள் தெரு ஆகிய பகுதிகளில் சாலை வசதிகள் சரியான முறையில் இல்லாததால் அவ்வூர் பொதுமக்கள் 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சா.நெடுஞ்செழியனிடம் தெரியப்படுத்தினர்.

நீண்ட நெடிய நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டு இருந்த அடிப்படை வசதிகளைக் குறித்துக் குடியிருப்போர் நலச் சங்கத்தினரின் சார்பாக அடிப்படை கோரிக்கைகளை மண்டலம் 2-ன் குழு தலைவரிடம் வலியுறுத்தப்பட்டு சிமெண்ட் சாலை அமைக்க மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று சாலைகள் போடப் பூஜை செய்யபட்டு துவக்கி வைக்கப்பட்டது.

செய்திகளுக்காக,
இரா. மு. அருண்குமார்
தலைமை மாவட்ட நிருபர், செங்கல்பட்டு.
சி. சுகுமார் – புகைப்பட கலைஞர்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

புதிய சாலைகள் அமைக்கும் பணி துவக்கம் : பல்லாவரம் -2வது மண்டலம்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச