கீழ்பாக்கம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் 58வது கல்வி நிறைவு விழா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் சான்றிதழ் மற்றும் தங்க பதக்கம் வழங்கினார்…

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் 58வத கல்வி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியருக்கு் பாராட்டு சான்றிதழ் மற்று தங்க பதக்கம் வழங்கினார். இந் நிகழ்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு முதன்மை செயலாளர் திரு.சுகன் தீப் சிங் பேடி இ.அ.ப மற்றும் டாக்டர. எம்.ஜி.யார் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் மா.நாராயணசாமி மருத்துவ கல்வி மற்றும் ஆரய்ச்சி இயக்குநா் மா.இரா.சந்திரமலர் அரசு கீழ்பாக்கம் மருத்துவகல்லுாரி முதல்வர் மரு.முத்துசெல்வன் மருத்துவ கண்காணிப்பாளர் அயிஷ ஷகீன் துணை முதல்வர் மரு. ரத்னா மஞ்சுஸ்ரீ ஜெயராமன் மற்றும் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

கீழ்பாக்கம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் 58வது கல்வி நிறைவு விழா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் சான்றிதழ் மற்றும் தங்க பதக்கம் வழங்கினார்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட