1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. இனிய சொற்களைச் சொல்லுதல்.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின் (குறள் : 92)
முகம் மலர்ந்து எப்பொழுதும் இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால்
அது மனமுவந்து ஒரு பொருளைக் கொடுத்தலைக் காட்டிலும் நல்லதாகும்.







