பெண் போலீசாரின் 1,000 கி.மீ. பாய்மர படகு பயணம் நிறைவு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த பயணம்…..

சென்னை தமிழக போலீஸ் துறையில் பெண் போலீசாரின் பொன் விழா ஆண்டையொட்டி 30 பெண் போலீசார் சென்னை துறைமுகத்தில் இருந்து 3 பாய்மர படகு மூலம் பழவேற்காடு வழியாக கோடியக்கரைக்கு பயணிக்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 10-ந்தேதி தொடங்கி வைத்தார்.1,000 கி.மீ. தொலைவிலான இந்த கடல் பயணத்தை முடித்துக்கொண்டு பாய்மர படகு மூலம் பெண் போலீசார் நேற்று சென்னை திரும்பினார்கள். இந்த பயணத்தின் நிறைவு விழா சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு பாய்மர படகு பயணத்தில் பங்கேற்ற பெண் போலீசாருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மித்தல், கூடுதல் டி.ஜி.பி. (நிர்வாகம்) பாலநாகதேவி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஐ.ஜி. பவானீஸ்வரி, கடலோர பாதுகாப்பு குழுமத்தின் போலீஸ் சூப்பிரண்டுகள் கயல்விழி, நிஷா, சுந்தர வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

பெண் போலீசாரின் 1,000 கி.மீ. பாய்மர படகு பயணம் நிறைவு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த பயணம்…..

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட