தகவல் எக்ஸ்பிரஸ் மாத இதழின் சென்னை நிருபராக டி.டபிள்யு. ரமேஷ்பாபு நியமனம் செய்யப்பட்டார். அதற்கான பத்திரிகை அடையாள அட்டையை சென்னை அலுவலகத்தில் ஆசிரியர் இருதயராஜ் வழங்கினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 58: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு. பொருள்நற்பண்பு பெற்றவனைக்




