ஊரக வளர்ச்சி இயக்குனர் பா.பொன்னையா, பாரிவாக்கம் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டுள்ள சமையற்கூட கட்டடத்தை ஆய்வு மேற்கொண்டார். உடன் பூவிருந்தவல்லி ஒன்றிய பெருந்தலைவர் பூவை.ஜெயக்குமார், ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், பாரிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தணிகாசலம் மற்றும் அரசு அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






