“முதலமைச்சர் கோப்பை” டென்னிஸ் போட்டியில் சென்ற மாணவிகளுக்கு பதக்கம், பரிசுத்தொகை

சென்னை:
முதலமைச்சர் கோப்பை -2023 மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் 17 இடங்களில் ஜுலை 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 27,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தப்போட்டிகள் ஜுலை மாதம் 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் ஜூலை 3ம் முதல் 9ம் தேதி வரை ஏழு நாட்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் 108 பள்ளி மாணவ – மாணவிகள், 108 கல்லூரி மாணவ & மாணவிகள் விளையாடினர்.
சென்னை, நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் கல்லூரி பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜனனி ரமேஷ் (செங்கல்பட்டு) முதலிடம், மிருதுளா பழனிவேல் (செங்கல்பட்டு) இரண்டாமிடம், மிருதுளா மஹாலக்ஷ்மி (கோயம்புத்தூர்) மூன்றாமிடம் பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஓஜஸ் தேஜோ (செங்கல்பட்டு) முதலிடம், லோகித் அக்ஸா (சென்னை) இரண்டாமிடம், பூபதி (கோயம்புத்தூர்) மூன்றாமிடம் பெற்றனர்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜனனி ரமேஷ் – மிருதுளா பழனிவேல் (செங்கல்பட்டு) முதலிடம், ஹரிணி பார்த்திபன் & விதுளா (செங்கல்பட்டு) இரண்டாமிடம், ஜெனிபர் ராணி காவிய கிருபா அஸ்க் (சென்னை) மூன்றாமிடம் பெற்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் லோகித் அக்ஸா – சித்தார்த் ஆர்யா (சென்னை) முதலிடம், ஓஜஸ் தேஜோ- கிருஷ்ண தேஜ ராஜா (செங்கல்பட்டு) இரண்டாமிடம், பூபதி – கீர்த் திக் கல்யாண் (கோயம்புத்தூர்) மூன்றாமிடம் பெற்றனர்.
அனைத்து ஒற்றையர் பிரிவுப் போட்டிகளிலும் முதலிடம் பெற்ற வீரர் & வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையாக தலா ரூபாய் 1 லட்சம், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு தலா ரூபாய் 75 ஆயிரம் மற்றும் மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது.
அனைத்து இரட்டையர் பிரிவுப் போட்டிகளிலும் முதலிடம் பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு பரிசுத்தொகையாக தலா ரூபாய் 1.50 லட்சம், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு தலா ரூபாய் 1.12 லட்சம், மற்றும் மூன்றாமிடம் பெற்ற அணிக்கு தலா ரூபாய் 75 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

“முதலமைச்சர் கோப்பை” டென்னிஸ் போட்டியில் சென்ற மாணவிகளுக்கு பதக்கம், பரிசுத்தொகை

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.