பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று 28.07.2023 ரிப்பன் கட்ட்ட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் மு.முகேஷ்குமார் கூடுதல் தலைமைசெயலாளர்/ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிலைக்குழு தலைவர்கள் மண்டலக் குழுத் தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






