No Parking பகுதியில் வாகனம் நிறுத்தியுள்ளதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

இன்று இரவு 7.55 மணிக்கு நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் ஆரியபவன் ஹோட்டல் முன்பு அதன் அருகில் உள்ள வசந்த் அன் கோ முன்பும் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் No Parking பகுதியில் வாகனம் நிறுத்தியுள்ளதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.புகார் வந்தவுடன் ஒரு சில நாட்கள் பெயரளவிற்கு மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு அதன்பிறகு போக்குவரத்து காவல்துறை அமைதியாக காரணம் என்ன ? மாநகராட்சி நிர்வாகமும் போக்குவரத்து காவல் துறையும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் இந்த சாலையில் போக்குவரத்து விதி மீறுபவர்கள் மீதும் சம்மந்தபட்ட கடைகள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் எம்.ராஜா அவர்களுக்கு மக்கள் அமோக வரவேற்பினை அளித்தனர்

தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் எம்.ராஜா அவர்களுக்கு மக்கள்

50.5 லட்சம் வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நேற்று விநியோகிக்கப்பட்ட நிலையில் சிலிண்டர்கள் விநியோகம் இயல்பாக உள்ளது: மத்திய அரசு அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் தகவல்

மேற்காசியாவில் நிலவும் சூழலுக்கு இடையே மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நாளை துவக்கம்

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை ECI தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாளை

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத்துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

No Parking பகுதியில் வாகனம் நிறுத்தியுள்ளதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் எம்.ராஜா அவர்களுக்கு மக்கள் அமோக வரவேற்பினை அளித்தனர்

தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் எம்.ராஜா அவர்களுக்கு மக்கள்

50.5 லட்சம் வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நேற்று விநியோகிக்கப்பட்ட நிலையில் சிலிண்டர்கள் விநியோகம் இயல்பாக உள்ளது: மத்திய அரசு அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் தகவல்

மேற்காசியாவில் நிலவும் சூழலுக்கு இடையே மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நாளை துவக்கம்

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை ECI தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாளை

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத்துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய