பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி மாணவிகளுக்கு நிதி வழங்கினார்..

சென்னை பழைய பல்லாவரம் பொன்னியம்மன் கோயில் தெரு பகுதியில் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் அன்றைய பல்லாவரம் நகராட்சி பள்ளி. இன்று தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் மாணக்கர்களின் தேர்ச்சி 88.7 சதவீதமாக உயர்வு நிலைபெற்று விளங்குகிறது. இந்த நிலையில் அகத்தியர் வின்வெளி அறிவியல் குழுமத்தின் சார்பாக அறிவியல் விஞ்ஞானி சிவ தானுபிள்ளையின் வழிகாட்டுதலின்படி பழைய பல்லாவரம் பள்ளி மாணவிகள் ஆறுபேர் அறிவியல் குழுமத்தின் சார்பாக தேர்வு செய்யப்பட்டனர் இவர்கள் ரஷிய ஏவுதள பயணம் செல்வதற்க்கு பணம்மின்றி சிரமப்பட்ட மாணவிகளின் நிலையை அறிந்த பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி மாணவிகளுக்கு உதவிட தனது சொந்த நிதியிலிருந்து மூன்று லட்சம் பணமும், நன்கொடையாக ஒரு லட்சம்மும் ஆக மொத்தம் நான்கு லட்சம் ரூபாயை அந்த மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வழங்கினார். இந்த நிகழ்வின் போது மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி வெங்கடேசன் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி மாணவிகளுக்கு நிதி வழங்கினார்..

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட