SDTU தொழிற்சங்கத்தின் மாநகராட்சியின் உறுப்பினர் பணி நிறைவு விழா மற்றும் 60வது திருமணம் மணி விழா நிகழ்ச்சி
சென்னை மாநகராட்சியில் உறுப்பினர் அண்ணாமலை 35 ஆண்டு காலம் இயந்திர பொறியாளர் துறையில் பணியாற்றி வந்தார். இன்று அவரின் பணி நிறைவு மற்றும் 60 வது திருமண மணி விழா நிகழ்ச்சி சென்னை மாநகராட்சியின் தலைவர் V. தண்டபாணி அவர்களின் தலைமையில் மாநகராட்சி பணிமனையில் இந்த நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாநகராட்சியின் செயலாளர் P N முஹம்மது யாசின் அவர்கள் முன்னிலை வகித்தார். இதில்ரவிந்திராநாத், சுகுமார்,
திருப்பதி ஆகியோர் உடன் இருந்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னை மாநகராட்சியின் வடக்கு வட்டார துணை ஆணையாளராக (Deputy Commissioner North) பணியாற்றுபவர் கட்டா ரவி தேஜா IAS , மாநிலச் செயலாளர் பூட்டோ சாகுல் ஹமீது , சென்னை மண்டல பொறுப்பாளர் முஜமில் பாஷா, சென்னை மண்டல துணை பொறுப்பாளர் காஜா மொய்தீன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜாவித் பாஷா, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வெங்கட் மற்றும்
ஓய்வு பெற்ற அதிகாரிகள்துரைசாமி சி.ஈ, பாபு ராஜேந்திரன் சி.இ., அசோகன் ஏஇஇ, கதிர்வேல்ஏஇ, சின்னதுரை EE, ஜெயக்குமார்இ.இ,ராதாகிருஷ்ணன் ஈ.ஈ,பாலசுப்ரமணியம் எஸ் இ,பணியில் இருக்கும் அதிகாரிகள்
ரத்னசபாபதி AEE, கபிலன் ஜே.இ, ரவிச்சந்திரன் ஜே.இ, ஜெயந்தி ஏ.இ, ஸ்வர்ணலட்சுமிஏ.இ,
தனசேகர் ஏ.இ,கோபாலகிருஷ்ணன் ஏ.இ,ராஜாராம் ஏ.இ,குமரன் ஏ.இ,
குமார் AEE மற்றும் அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.








