அக்கிரஹார தெருவில் கொங்கு நாட்டு சிங்கம் தளபதி ஆர்.வீரய்யன் 1924ல் பொதுவழி நுழைவு கமலாப்புரம் போராட்டம்… உண்மையை ஆராய்வோம்…!

இந்த அக்கிரஹார தெருவில் தான் கொங்கு நாட்டு சிங்கம் தளபதி ஆர்.வீரய்யன் 1924ல் பொதுவழி நுழைவு போராட்டம் நடத்தினார். இது சேலம் அருகே இருக்கும் கமலாப்புரம் கிராமம். எம்.எல்.சி யான ஆர்.வீரய்யன் நடத்திய களப் போராட்டமும் சட்ட போராட்டமும் தலித்துகளுக்கு பொதுவழி உரிமையை நிலைநாட்டவும் தீண்டாமையை குற்றமாக்கவும் சட்டம் மெட்ராஸ் மாகாணத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக இயற்றப்பட்டது.

கமலாப்புரம் போராட்டத்தில் ஆர்.வீரய்யன் ஈடுப்பட்டபோது பம்பாய் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தி.

அவர் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய போராட்டத்துடன் ஒப்பிடும்போது வைக்கம் போராட்டம் ஒன்றுமேயில்லை. மெட்ராஸ் மாகாணத்தில் எங்கும் பொது தெருவில் தலித்துகள் நுழைவதற்கு தடை இருந்த சூழ்நிலையில் அதே காலக்கட்டத்தில் அதனை கண்டுக்கொள்ளாமல் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் கோயிலுக்கு போகும் தெரு நுழையும் போராட்டம் நடந்ததை கொண்டாடும் சமூகத்தினை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. வைக்கம் போராட்டத்திற்கு பத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள், இரண்டு மாநில நூற்றாண்டு கொண்டாட்டம். வைக்கம் போராட்டத்தைவிட பன்மடங்கு பயனுள்ள போராட்டம் கமலாப்புரம் போராட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

அக்கிரஹார தெருவில் கொங்கு நாட்டு சிங்கம் தளபதி ஆர்.வீரய்யன் 1924ல் பொதுவழி நுழைவு கமலாப்புரம் போராட்டம்… உண்மையை ஆராய்வோம்…!

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.