சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து காவலர்களின் புதிய போக்குவரத்து காவலர் பூத்தை (டி.2) போக்குவரத்து ஆணையர் பில்குமார்சாரட் திறந்துவைத்து போக்குவரத்து நெறிசல் தடுப்பு குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் இணை ஆனையாளர் மயில்வானன், சாமிசிங்மீனா DCTP, சிட்டி யூனியன் வங்கி மேலாளர் சங்கரன், DCTP துணை ஆணையாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்
சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை






