- முதல்வர் விஜயின் அரசுக்கு ஆதரவாக எஸ் பி வேலுமணி உள்ளிட்ட 21 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்திருந்தனர்
- இதனை அடுத்து இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார்
- பிறகு சமாதானமாகவே அவர்களை மன்னித்து விடும்படி மீண்டும் இன்னொரு கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி எழுதி இருந்தார்
- கடைசியாக எழுதிய கடிதத்தை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் 21 பேர் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவதாக அறிவித்துள்ளார்

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது






