- முதல்வர் விஜயின் அரசுக்கு ஆதரவாக எஸ் பி வேலுமணி உள்ளிட்ட 21 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்திருந்தனர்
- இதனை அடுத்து இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார்
- பிறகு சமாதானமாகவே அவர்களை மன்னித்து விடும்படி மீண்டும் இன்னொரு கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி எழுதி இருந்தார்
- கடைசியாக எழுதிய கடிதத்தை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் 21 பேர் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவதாக அறிவித்துள்ளார்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:






