அபாயகரமான மின்சாரம் ஒயர்பெட்டி

சென்னை 2023 மார்ச் 18 தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட
கீழ்கட்டளை பஸ்நிலையம் அருகே பல்லாவரம் கீழ்கட்டளை மெயின்ரோட்டில் புதியதாக அமையபட்டுள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் பல்லாவரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் படிக்கட்டு நுழைவு வாயில் எதிரே உள்ள மின்சாரம் வழங்கும் பெட்டி ஒன்றிலிருந்து மின்சார ஒயர் ஒரு மரத்தில் பின்னிகொண்டு மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான மின்சாரம் வழங்கும் ஒயர்பெட்டியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

சென்னை கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் ஆய்வாளர் அருண் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் ஆய்வாளர் அருண் ஆகியோருக்கு பொதுமக்கள்

அபாயகரமான மின்சாரம் ஒயர்பெட்டி

சென்னை கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் ஆய்வாளர் அருண் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் ஆய்வாளர் அருண் ஆகியோருக்கு பொதுமக்கள்