தமிழக முதலமைச்சர் வெளியிட்ட ‘கலைஞர் செதுக்கிய தமிழகம்’ நூலினை அதன் ஆசிரியர்-முத்தமிழறிஞர் கலைஞரின் சிறப்பு உதவியாளர் புலவர் முத்து.வாவாசி இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 58: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு. பொருள்நற்பண்பு பெற்றவனைக்




