ஆச்சார்யா வினோபா பாவேவின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மரியாதை

ஆச்சார்யா வினோபா பாவேயின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பக்கத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“ஆச்சார்யா வினோபா பாவேவின் பிறந்த தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். சமூக சீர்திருத்தம் மற்றும் விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. அவரது தன்னலமற்ற தன்மை மற்றும் ஒற்றுமையின் பாரம்பரியம் வரும் நூற்றாண்டுகளுக்கு மனித சமுதாயத்தை வழிநடத்தட்டும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத

ஆச்சார்யா வினோபா பாவேவின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மரியாதை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத