புதுடெல்லி: மலோர்க்காவில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி -தென்னாப்பிரிக்காவின் லாயிட் ஹாரிஸ் ஜோடி பட்டம் வென்றது.
ஸ்பெயின் நாட்டிலுள்ள மலோர்க்கா நகரில் ஏடிபி டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றில் யூகி பாம்ப்ரி-லாயிட் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் ராபின் ஹாசி, ஆஸ்திரியாவின் பிலிப் ஆஸ்வால்ட் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






