இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக கனமழை – 2 பேர் உயிரிழப்பு..!!

இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் 2 பேர் உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தில் சோழன், ஹமிர்பூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று எற்பட்ட மேகவெடிப்பின் காரணமாக அதிகனமழை பெய்தது. இதனால் விளை நிலங்கள், வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பராசர் என்ற இடத்திற்கு பேருந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் திரும்பி வரும் போது சாலைகள் நீரில் அடித்து செல்லப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். குள்ள மாவட்டத்தில் உள்ள மோகல் என்ற கிராமத்தில் டிராக்டர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டது.

காங்க்ரா தாலுகாவில் உள்ள தண்ட அரசு கல்லூரி மருத்துவமனைகுள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் மிகுந்த அவதிப்பட்டனர். சிர்மார், மாண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சாலைகளிலும் மழை நீர் பெருக்கு எடுத்து ஓடியது. கனமழை காரணமாக மாண்டி தேசிய நெடுஞ்சாலை மாண்டி ஜோதிந்தார் நகர் நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக இமாச்சலப் பிரதேசம் அரசு அதிகார பூர்வமாக தெரிவித்தனர்.

Ads by

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக கனமழை – 2 பேர் உயிரிழப்பு..!!

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்