இரு கட்சி தலைவர்கள் சந்திப்பு; மக்கள் நலன் குறித்து கலந்துரையாடல்

சென்னை:
லட்சிய ஜனநாயக கட்சி நிறுவன தலைவரும் & புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டினை ஊடக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் வி.எம்.தமிழன் வடிவேல் புதுச்சேரியில் உள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இரு கட்சி தலைவர்களும் சந்தித்து மக்களின் நலனுக்காக கலந்துரையாடினார்கள்.
இந்த சந்திப்பின்போது லட்சிய ஜனநாயக கட்சியின் புதுச்சேரி பொதுச் செயலாளர் ரவிக்குமார், புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் பழனி மற்றும் ஊடக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளர் ராஜசேகர், மாநில இளைஞரணி தலைவர் ஆனந்தகுமார், மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ் (திருப்பத்தூர்), கடமை காமராஜ் (திருவண்ணாமலை), தலைமை அலுவலகம் சுரேஷ், டெல்டா மண்டல பொறுப்பாளர் ஜோதி மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது குறித்து தமிழக முதல்வர் விஜய் அவசர ஆலோசனை

சென்னை, நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்குப் புதிய நலத்திட்டங்கள்: அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு

சென்னை:தமிழ்நாடு சட்டசபையில் சமூக நீதித்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் வன்னி அரசு

திடீர் வெள்ளத்தால் பாதித்த நேபாள்: 45 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா

புதுடெல்லி:நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள – திபெத் எல்லைப் பகுதிகளில்

3 ஆண்டுகளாக பள்ளி கல்வித்திட்ட நிதி ரூ.5,109 கோடியை நிறுத்திய மத்திய அரசு: மாணிக்கம் தாகூர் எம்பி சாடல்

சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், ததமிழகத்திற்குச்

இரு கட்சி தலைவர்கள் சந்திப்பு; மக்கள் நலன் குறித்து கலந்துரையாடல்

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது குறித்து தமிழக முதல்வர் விஜய் அவசர ஆலோசனை

சென்னை, நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்குப் புதிய நலத்திட்டங்கள்: அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு

சென்னை:தமிழ்நாடு சட்டசபையில் சமூக நீதித்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் வன்னி அரசு

திடீர் வெள்ளத்தால் பாதித்த நேபாள்: 45 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா

புதுடெல்லி:நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள – திபெத் எல்லைப் பகுதிகளில்

3 ஆண்டுகளாக பள்ளி கல்வித்திட்ட நிதி ரூ.5,109 கோடியை நிறுத்திய மத்திய அரசு: மாணிக்கம் தாகூர் எம்பி சாடல்

சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், ததமிழகத்திற்குச்