1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. செய்ந்நன்றியறிதல்.
பிறர் செய்த நன்மையை நினைத்து
நனறியுடையவராய் இருத்தல்
கொன்றுஅன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும் (குறள் : 109).
ஒருவர் கொலை போலும் தீமையைத் தமக்குச் செய்திருந்தாலும் அவர்
முன்பு செய்த நன்மையை உள்ளத்தில் நினைப்பவர்க்கு அவர் இப்பொழுது
செய்த தீமை இல்லாமல் மறைந்து போகும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






