நீரின்றி அமையாது உலகெனின் யார்யாருக்கும்
வான்இன்றி அமையாது ஒழுக்கு.
மார்ச் 21 உலக காடுகள் தினமாக கொண்டாடப்படுவதை அடுத்து மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது.’ நீரின்றி அமையாது உலகு‘ என்றார் திருவள்ளுவர். இந்த உலகில் உள்ள எந்த உயிரினமும் நீர் இல்லாமல் வாழ முடியாது. உணவு இல்லாமால் கூட சில நாட்கள் தாக்கு பிடிக்கலாம் ஆனால் நீர் இல்லாமல் ஒரு நாளை கடத்துவதே பெரிது.






