உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று வெகுவிமர்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது பெருவிழா ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வாக இன்று தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் என்ற முறையில் தமிழக வெற்றிக் கழக மீனவர் நலன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அவர்கள் , மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கொடியேற்ற நிகழ்வை சிறப்பித்தார்கள்.அதேபோல் இன்று மற்றொரு நிகழ்வாக இன்று மதியம் 12.00 மணிக்கு பனிமய அன்னைக்கு தங்கமகுடம் சூட்டும் நிகழ்வு வெகுவிமர்சியாக நடைபெறுகிறது

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






