உலக மக்கள் அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

உலக முழுவதும் இந்த புத்தாண்டை கொண்டாட கரணம் என்ன ,அந்தந்த நாட்டினருக்கு ஒரு விழா உண்டு
கலாச்சாரத்தினால் வேறு பாடு உண்டு ,அப்படியிருக்க ஏன் இந்த விழா மட்டும் நாடுகள் பாராமல்
கொண்டாட கரணம் என்ன ஒரே கரணம் மட்டும் தான் பாவத்தின் சம்பளம் மரணம் என்கிற வாக்கியம்
மனிதனாகி வந்த இறைவன் கொடுத்தது ,பாவம் செய்கிற ஆத்துமா சாகும் ,என்று வேதம் சொல்கிறது பாவம்
செய்கிறவன் சவான் என்று அனைவருக்கும் தெரியும் ,இந்த நம்பிக்கை அனைத்து மதங்களிலும் இருக்கிறது .
அந்த நம்பிக்கை மூட நம்பிக்கையா அல்லது பகுத்தறிவில் சிந்திக்ககூடியதா என்று பார்க்க பட வேண்டும் .
உலகில் பாவத்தினாலும், சாபத்தினாலும் ,பயத்தினாலும் உலகை ஆட்கொண்ட பொழுது மக்களுக்கு சமாதானம் இல்லை ,அமைதி இல்லை ,இதனால் மனித குலத்திற்கேதிராக மனித புத்திரர்கள் (தெய்வங்கள் )
என்று அழைக்கப்படும் மனிதர்களுக்கோ கூடாத பழக்கத்திற்கு ஆளான மனித குலம் ,அழிய படும்பொழுது படைத்த இறைவனே இவ் வுலகை மீட்பதற்கு மனித வடிவில் பிறந்தார்.என்று வரலாறு கூறுகிறது .மதத்தில்
நம்பிக்கை கொண்ட பெரியவர்கள் உலகில் அனேகர் இருந்தனர் .இதனால் கடவுள் மனிதனாக பிறப்பார்
என்ற நம்பிக்கை யூதரிடத்தில் இன்றுவரை இருக்கிறது .மனித குலத்தின் முதல் தலைமுறையிடத்தில் உள்ளது என்பதை ஆணித்தரமாக இருந்ததை வரலாற்றில் பார்க்கிறோம்.இதுதான் கடவுள் மனிதனாக பிறந்தார் என்பதை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகிறார்கள்.பிறந்த வழக்கத்தின் படி 8ம் நாள் பெயர் சூட்டுவதை மகிழ்ச்சியின் நாளாக இருக்கிறது .இதை உலக முழுவதும் இறைவனுக்கு பெயர் வைத்த மகிழ்ச்சியின் நாளை இனிய புத்தாண்டக உலக முழுவதும் கொண்டாட படுகிறது

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

உலக மக்கள் அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.