விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்துவை கைது செய்துள்ளனர். புதிய கட்டட வரைபட அனுமதிக்கு பொன் பாப்பா பாண்டி என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





