விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்துவை கைது செய்துள்ளனர். புதிய கட்டட வரைபட அனுமதிக்கு பொன் பாப்பா பாண்டி என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 101:செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது விளக்கம்: தமக்கு எந்த





