ஓமந்தூரார் மருத்துவமனையில் “கோவிட் 19 நூல்” அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

சென்னை:
சென்னை அரசு ஒமந்தூரார் மருத்துவ கல்லூரி பொது மருத்துமனையில் நேற்று செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம் மற்றும் கோவிட் 19 பற்றிய நூல் அறிமுக விழா கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தும், நூலை வெளியிட்டும் பேசினார்.
அப்போது, கல்லூரி முதல்வர் ஜெயந்தியின் கோவிட் 19 காலத்தில் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டுகளை பெற்றவர் எனக்கூறி வாழ்த்தி பேசினார்
மேலும், கோவிட் 19ஐ கட்டுபடுத்திவிட்டோம் என்று நினைத்தோம். ஆனாலும் கட்டுபடுத்த முடியவில்லை. வேறு ரூபத்தில் வந்துகொண்டு இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வருபவர்களையும் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்து கொண்டுதான் இருக்கிறோம்.
நான் எதிர்கட்சியாக இருக்கும் போது தடுப்பு ஊசி போடுவதற்காக நானும் என் மனைவியும் ஒமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். எங்களை ஓமந்தூரர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி எங்களிடம் கனிவோடு நடத்து கொண்டார். அவர் அறையிலேயே எங்களுக்கு ஊசி போட்டார்.
17 விதமான மருத்துவ திட்டம் இவர் முன்னிலையில் இந்த மருத்துவமனையில் நடந்தது. இவர் பணிஒய்வு பெருகிறார். இவர் கோவிட் காலத்தில் செய்த அயராத பணிகளை அசை போட்டுக் கொண்டே இருக்கலாம் அந்த அளவுக்கு இவர் சிறப்பாக செயல்பட்டார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டினார்.
விழாவில் மருத்துவக்கல்வி இயக்குனர் மரு.ஆர்.சாந்திமலர், முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், சென்னை ஐஐடி பொறியியல் வடிவமைப்புத் துறையின் துணை ஆசிரியர் மரு.விநாயக் எஸ்.ரெங்கன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி முதல்வர் ஜெயந்தி ஏற்புரை வழங்கினார். விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

ஓமந்தூரார் மருத்துவமனையில் “கோவிட் 19 நூல்” அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.