“கச்சத்திவை இலங்கைக்கு கொடுத்தது #ராஜதந்திரம்” என்று உண்மைக்கு புறம்பாக, தவறான கருத்தை தெரிவித்த செல்வபெருந்தொகை கருத்தை மீனவர்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.50 ஆண்டுகால மீனவர்களின் துயரத்தை கொச்சைப்படுத்திய செல்வப் பெருந்தகை கருத்து அபத்தமானது.மீனவர்களுக்கு மனதில் கொடுத்த இந்த கருத்தை திரும்ப பெறவேண்டும். தவறும் பட்சத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தொகையை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தவோம்.சேனாதிபதி சின்னத்தம்பி,தலைவர்,தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






