காங்கிரஸ் 10ஆம் ஆண்டு தொடக்க விழா: சைதை மனோகரன் கொடியேற்றினார்

தமிழ் மாநில காங்கிரஸ் 10ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் கட்சி கொடியினை தென் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் சைதை மனோகரன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு, அறுசுவை உணவுகள் மாநில பொது செயலாளர் ராஜம் எம்.பி. நாதன் வழங்கினார். விழாவில் மாநில நிர்வாகிகள் சைதை நாகராஜன், தி.நகர் கோதண்டம், ஈகை சுந்தரவரதன், கே.டி.எஸ்.ராஜா, கிண்டி மம்மு, பகுதி தலைவர்கள் கோட்டூர் மதனகோபால், ஈகை பாலசந்தர். பி.எல்.மகிழ்நன், ஆலந்தூர் குருமூர்த்தி, சின்னமலை சுப்பிரமணி, மடுவை சுந்தர்ராஜன், ஐய்யம்பெருமாள், ஷாஜகான், ஜெயராமன், குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

காங்கிரஸ் 10ஆம் ஆண்டு தொடக்க விழா: சைதை மனோகரன் கொடியேற்றினார்

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச