இன்று (03.07.2023) சென்னை, காந்தி மண்டப வளாகத்தில் உள்ள நினைவு மண்டபங்களை மேம்படுத்தும் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆய்வு மேற்கொண்டார்.
உடன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன், மற்றும் துறை உயர் அலுவலர்கள் உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






