அண்மை செய்தி
🇮🇳 அண்மை செய்தி 📡🔹🔸 மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! *_அண்மை செய்தி_* 📡🔹🔸 *TVK தேர்தல் அறிக்கை முக்கிய வாக்குறுதிகள்…*👉🗳️ *கட்டாயம் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என தவெக தலைவர் ஜோசப் விஜய் உறுதி**🗳️அண்மை செய்தி🗳️* தளபதியின் உழைப்பு வீணாக போனதற்கும்… திராவிட முன்னேற்ற கழகத்தின் தோல்வி சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார் உலகின் மிகச்சிறந்த வார்த்தையான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி சிறந்த தமிழ் பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாருடைய பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டிக்கு தமிழ் ராஜேந்திரன் சென்று கணியன் பூங்குன்றனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார் மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ்

காய்கறி, பழங்கள், கீரைகள், சிறுதானியங்களை உட்கொள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் புதுப்பட்டினம் பாவலரேறு தமிழ்வழி மழலையர் பள்ளி

புதுப்பட்டினம்:
புதுப்பட்டினம் பாவலரேறு தமிழ்வழி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், இதயநோய் (மாரடைப்பு) வருவதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு வெளியிட்டது நடுவண் அரசு. அதில் பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொள்ளாமை காரணமாக 98.4 விழுக்காடு மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதாக மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப் பூர்வமாக மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார் . காய்கறிகள், பழங்கள் உண்ணும் பழக்கம் பெருமளவு குறைந்து வருவதாலே மாரடைப்பு பெருமளவு அதிகரித்ததற்கு காரணம் என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதை கருத்தில் கொண்டு புதுப்பட்டினம் பாவலரேறு தமிழ்வழி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் துரித உணவுகளை தடைசெய்யப்பட்டுள்ளது. காய்கறி, பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள் போன்றவற்றை கொண்டு வரச்சொல்லி தொடர்ந்து வலியுறுத்தினோம். இடைவெளி நேரத்தில் (நொறுக்குத் தீனி ) பழங்கள், சிறுதானியம் கொண்டு வந்தவர்களை நிற்க வைத்து கைதட்டுவோம். உணவு உண்ணும் போது காய்கறிகள், கீரைகள் கொண்டு வந்தவர்களை நிற்க வைத்து கைதட்டி பாராட்டுவோம் .
கைதட்டல் வாங்க வேண்டும் என்பதற்காகவே எம்பள்ளி மாணவர்கள் நாள்தோறும் பழங்கள், சிறுதானியங்கள் , காய்கறிகள் , கீரைகள் கொண்டு வருகிறார்கள். இத்தகைய நடைமுறை இந்தியாவில் வேறு எந்தப் பள்ளிகளிலும் இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . அந்த வகையில் (இயற்கை உணவுகள் உண்பதில்) இந்தியாவுக்கே முன்மாதிரிப் பள்ளியாக இருக்கிறது புதுப்பட்டினம் பாவலரேறு தமிழ்வழிப் பள்ளி.
“நம் மண்ணில் விளையும் காய்கறிகள், கீரைகள், சிறுதானியங்கள் , பழங்களை மட்டும் உண்போம்!
மாரடைப்பை இம்மண்ணுலகை விட்டே விரட்டுவோம்!”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🇮🇳 அண்மை செய்தி 📡🔹🔸 மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

👉🗳️இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. – இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச்

சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார்

சென்னை சைதாப்பேட்டையில் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் தொண்டர் அணி சைதை ஜி.வெங்கடேசன்

உலகின் மிகச்சிறந்த வார்த்தையான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி சிறந்த தமிழ் பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாருடைய பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டிக்கு தமிழ் ராஜேந்திரன் சென்று கணியன் பூங்குன்றனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார்

மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ்

காய்கறி, பழங்கள், கீரைகள், சிறுதானியங்களை உட்கொள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் புதுப்பட்டினம் பாவலரேறு தமிழ்வழி மழலையர் பள்ளி

🇮🇳 அண்மை செய்தி 📡🔹🔸 மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

👉🗳️இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. – இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச்

சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார்

சென்னை சைதாப்பேட்டையில் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் தொண்டர் அணி சைதை ஜி.வெங்கடேசன்

உலகின் மிகச்சிறந்த வார்த்தையான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி சிறந்த தமிழ் பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாருடைய பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டிக்கு தமிழ் ராஜேந்திரன் சென்று கணியன் பூங்குன்றனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார்

மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ்