குண்டர் தடுப்பு சட்டத்தில் 7 பேர் கைது: ஆவடி காவல் ஆணையர் நடவடிக்கை

சென்னை:
வழிப்பறி, திருட்டு உள்ளிட் குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அம்பத்தூர் காவல் சரக பகுதயில் வழிப்பறி வழக்கில் சென்னை புலியந்தோப்பு பார்க்கிங் குடியிருப்பு பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 22), மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் திருட்டு வழப்பறி சம்பவங்களில் மணலி சீனிவாசன் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன் என்கிற டேவிட் (22), மணலி பி.ஆர்.கெ.ஷர்மா நகரை சேர்ந்த தேவேந்திரப்பிரசாத் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் திருநின்றவூர் காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் சென்னை கொழுமுடிவாக்கம் மங்கலாபுரத்தை சேர்ந்த விக்னேஷ் என்கிற பல்லு விக்னேஷ் (26) , கன்னக்களவு, வழிப்பறி வழக்கில் சென்னை ஷெனாய் நகர், அருணாச்சலம் 3வது தெருவை சேர்ந்த வினோத் என்கிற காரமணி (22)ஐயும் கைது செய்தனர்.
இதேபோல் கொரட்டூர் காவல்யத்தில் பொது அமைதிக்கு பங்கம்விளைவித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக காவங்கரை மாரியம்மன் நகரை சேர்ந்த சிவகுரு (26) என்பவரையும், சென்னை மதனங்குப்பம் அம்பேத்கர் நகர் 1வது தெருவை சேர்ந்த பிரவீன் (24) ஆகியோர் 7 பேர் மீதும் குற்றங்களை தடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி இந்த 7 பேரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டுள்ளனர். 2023ம் ஆண்டில் இதுவரை 98 பேர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

குண்டர் தடுப்பு சட்டத்தில் 7 பேர் கைது: ஆவடி காவல் ஆணையர் நடவடிக்கை

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.