குப்பை தரம் பிரிக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் துணை மேயர்…

சென்னை என்விரோ நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட குப்பை தரம் பிரிக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு இன்று (15.07.2023) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் துணை மேயர் மு. மகேஷ் குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ. இராதாகிருஷ்ணன், ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) ஜி.சாந்தகுமாரி, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், தலைமை பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) என்.மகேசன், பரிசுத்தம் (திட்டத் தலைவர் சென்னை என்விரோ), ரவி சண்முகம் (துணை திட்டத் தலைவர் சென்னை என்விரோ) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

குப்பை தரம் பிரிக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் துணை மேயர்…

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்