கூர்நோக்கு இல்ல செயல்பாடு பற்றி ஆய்வு: முதலமைச்சரிடம் அறிக்கை சமர்பித்தார் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு…..!

சென்னை:
கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கூர்நோக்கு இல்லங்களின் அனைத்து செயல்பாடுகளை பற்றி ஆய்வு செய்த குழுவினர் 500 பக்கங்களை கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கினர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

கூர்நோக்கு இல்ல செயல்பாடு பற்றி ஆய்வு: முதலமைச்சரிடம் அறிக்கை சமர்பித்தார் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு…..!

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்