சென்னை:
கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கூர்நோக்கு இல்லங்களின் அனைத்து செயல்பாடுகளை பற்றி ஆய்வு செய்த குழுவினர் 500 பக்கங்களை கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கினர்.

ஜூலை மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
சென்னை:சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். கடந்த ஜூலை 24, 2026






