அண்மை செய்தி
உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

சரும பிரச்சனை டிப்ஸ்: தேன், பால், மஞ்சள் போதும்…!!1

பெண்கள் சருமம் காண்போரை சுண்டி இழுக்கும்.. ஆஹா… இந்த பெண் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று கூறுவார்கள். வறண்ட சருமத்தை பார்த்தால் என்ன இவள் இப்படி இருக்கிறாள் என்று நையாண்டி அடிப்பார்கள். அதனை போக்க நாம் தரும் சிறு யோசனையை கேளுங்க… பிடித்திருந்தால் கமாண்ட செய்யுங்க…
நம் சருமத்தை நாம் நேசிக்க வேண்டும். தோல் நிறம் எதுவாக இருந்தாலும் அதன் அமைப்புதான் முக்கியம். தெளிவான, பளபளப்பான மற்றும் கறை இல்லாத சருமத்தை உருவாக்குவதில் அக்கரை கொள்ள வேண்டும்.
தேன் நமது சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசர் ஆகும். இதை பேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம் அல்லது மாய்சரைசராக சருமத்தில் மசாஜ் செய்யலாம்.
தேனை’ பப்பாளி, வாழைப்பழம் அல்லது புதிய ஆரஞ்சு சாறுடன் சேர்த்துபேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம் அல்லது தேனுடன் சில எலுமிச்சைத் துளிகள் கலந்து, அதை மாய்சரைசராக அப்ளை செய்யலாம். இதைத் தொடர்ந்து செய்வதால், உங்கள் சருமம் பளபளப்பாகவும், பொலிவுடனும் மாறும்.
காய்ச்சாத பச்சைப் பாலில் எல்லாம் இருக்கிறது. ஒரு டேபிள் ஸ்பூன் பச்சைப் பாலில் காட்டன் பஞ்சை நனைத்து, அதைக் கொண்டு உங்கள் முகத்தைச் சுத்தப்படுத்தவும். இது சருமத்தை கறை இல்லாமல் அழகாக்கும். இதை தினமும் காலை குளிக்கும் முன் பயன்படுத்தலாம். இரவில் கூட, அனைத்து அழுக்குகளை அகற்ற பயன்படுத்தலாம்.
தயிர் வயதானதை தடுக்கும் தன்மை கொண்டது. தயிரை வழக்கமாகப் பயன்படுத்துவதால், சருமத்தில் உள்ள ஹைட்ரேட் மற்றும் ஈரப்பதத்தை நீக்கி, கறை இல்லாமல் இளமையுடன் இருக்கும்.இது தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் முகத்துக்கு ஈவன் டோன் அளிக்கிறது. தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம் மற்றும் சில ப்ளீச்சிங் ஏஜெண்டுகள்’ சருமத்திற்கு அற்புதமான பலன்களைத் தருகிறது.
மஞ்சள் நம் சருமத்துக்கு ஒரு வரம் போன்றது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், சருமத்திற்கு பளபளப்பு மற்றும் பொலிவை அளிக்கிறது. கடலை மாவு, தயிர் அல்லது பால், மஞ்சள் சேர்த்து மாஸ்க் செய்து, முகத்தில் மெதுவாக மசாஜ் செய்து சில நிமிடங்கள் கழித்து கழுவினால், பயனுள்ளதாக இருக்கும்.
சோற்று கற்றாழை ஒரு அதிசய செடி. இது ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் மிகப்பெரிய நன்மைகளைக் கொண்டுள்ளது. கற்றாழை சந்தையில் கிடைக்கிறது என்றாலும், உங்கள் தோட்டத்தில் கிடைக்கும் புதிய கற்றாழையை விட சிறந்தது எதுவுமில்லை. இது சூரிய ஒளியில் இருந்து எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றுவது மட்டுமல்லாமல், சரும செல்களை சரிசெய்யும் கொலாஜனையும் கொண்டுள்ளது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை

சரும பிரச்சனை டிப்ஸ்: தேன், பால், மஞ்சள் போதும்…!!1

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை