சாலையில் தகராறில் லாரியில் இழுத்து செல்லப்பட்டவர் பலி – டிரைவர் கைது

மும்பை, சாலையில் நடந்த தகராறில் லாரியில் இழுத்து செல்லப்பட்டவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் தொடர்புடைய டிரைவர் கைதானார். மும்பை புறநகர் கோரேகாவ் பகுதியில் உள்ள எஸ்.வி. சாலை வழியாக கடந்த 3 நாட்களுக்கு முன் நரேந்திர பவார் என்பவர் தனது நண்பருடன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது டிப்பர் லாரி ஒன்று அவர்களை மோதுவது போல வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நரேந்திர பவார் அந்த லாரியின் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதையடுத்து நரேந்திர பவார் தனது கையில் இருந்த செல்போனை எடுத்து அங்கு நடப்பதை வீடியோவாக பதிவு செய்ய தொடங்கினார். ஆனால் லாரி டிரைவர் அவருக்கு எதிராக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டிவிட்டு லாரியில் ஏறி செல்ல முயன்றார். ஆனால் நரேந்திர பவார் அந்த லாரியின் கதவை திறக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது லாரி டிரைவர் வண்டியை வேகமாக ஓட்ட தொடங்கினார். இதில் நரேந்திர பவார் லாரியின் கதவை பிடித்தப்படி தொங்கியவாறு சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்து சாலையில் விழுந்தார். லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த நரேந்திர பவாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நரேந்திர பவார் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

சாலையில் தகராறில் லாரியில் இழுத்து செல்லப்பட்டவர் பலி – டிரைவர் கைது

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.