செங்குன்றம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன் தலைமையில் திருவள்ளூரில்
70 ரவுடிகள் வீடுகளில் அதிரடியாக சோதனை நடைபெற்றது. குற்றச்செயல்களை குறைக்கும் விதமாக போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் மத்தியல் இந்த அதிரடி சோதனைக்கு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது செயின் பறிப்பு மற்றும் வழிபறிப்பு சம்பங்கள் அதிகரித்துள்ள நிலையில் இம் மாதிரியான காவல் துறையின் சோதனையால் ரவுடிகளிடத்தில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இனி குற்றசெயல்கள் குறையும் என்று மக்கள் நம்புகிறார்கள். காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ முதல்வர் அவர்கள் குற்ற செல்களை கட்டுப்படுத்த இதே போல பிற மாவட்ட எஸ்.பி களுக்கு உத்தரவு பிறப்பிபாரா என மக்கள் ஆவலோடு ஏதிர்பார்கிறார்கள.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






