செந்தில் பாலாஜியிடம் உள்ளே விசாரணை… கையில் சூட்கேசுடன் வெளியே 2 பேர்… இது தான் காரணம்…

சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 நாள் காவலில் எடுத்து கடந்த 7ம் தேதி முதல் சென்னை சாஸ்திரிபவனில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கூடுதல் நேரம் அவரை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்தனர். நேற்று இரவு 7 மணிக்கு விசாரணை நடத்த அவர்கள் முடிவு செய்ததற்கு மருத்துவ குழுவினர் தடுத்தனர். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இரவில் விசாரணை வேண்டாம் என்று கூறியதையடுத்து அந்த முடிவை கைவிட்டனர். இதையடுத்து தினமும் 8 மணி நேரம் அவரை தொடங்கிய விசாரணை விடாமல் நடைபெற்று வருகிறது. தினமும் 8 மணி நேரம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
இந்தநிலையில் இன்று காலை 8,30 மணிக்கு உணவு முடித்த பின் தொடங்கிய விசாரணை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஆகஸ்ட் 12ம் தேதி வரை இந்த விசாரணை தொடர உள்ளது.
இந்த நிலையில் இரண்டு பேர் கொண்ட குழு ஒன்று விசாரணை அறைக்கு வெளியே கையில் பெரிய சூட்கேசுடன் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் யார்? ஏன் இப்படி நிற்கிறார்கள் என்கிற குழப்படம் நீடித்தது. ஏற்கனவே பல குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் இது புதிய குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. இறுதியில் இதற்கு பதில் கிடைத்தது. ஆனால் பெரிய விஷயமாக கருதப்பட்டது புஷ் என்று ஆகிவிட்டது.
ஆம், விசாரணை அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தவர்கள் இ.எஸ்.ஐ. மருத்துவர்கள் என்று தகவல் வெளியானது. நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் மருத்துவ உதவிக்காக வந்தவர்கள். உள்ளே சென்றால் விசாரணையில் கேட்கப்படும் விஷயங்கள் கசியும் என்பதால் வெளியே நிற்க வைக்கப்பட்டு உள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு சமீபத்தில் பைபாஸ் சிகிச்சை நடந்தது. அது போன்ற சமயங்களில் இப்போது விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு உடலநலக்குறைபாடு, ரத்த கொதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே அவசர தேவைக்காக மருந்துகளோடு மருத்துவர்கள் வெளியே நிற்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் செந்தில் பாலாஜியை தினமும் விசாரணை முடிந்ததும் தூங்க செல்வதற்கு முன் ஒருமுறை சோதனை செய்வதையும் வழக்கமாக கொண்டு உள்ளனர்.
செந்தில் பாலாஜி உடல்நிலையில் கவனம் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை அடுத்து அமலாக்கத்துறையினர் கவனமாக பார்த்துக்கொள்வதாக உறுதியளித்த நிலையில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜியிடம் உள்ளே விசாரணை… கையில் சூட்கேசுடன் வெளியே 2 பேர்… இது தான் காரணம்…

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.